ஒருத்தன் நைட்சோ படம் பார்த்துட்டு...
வீட்டுக்கு தனியா நடந்து வந்துக்கிட்டு இருக்கான்...
வீடு பக்கத்துல தான்...
நடந்து போன அரை மணிநேரத்துல போயிடலாம்...
அவன் நினைச்சிருந்தா
பஸ்சுல போகலாம்...
கையில பஸ்சுக்கு காசும் இருக்கு...!
ஒவ்வொரு கால்மணி நேரத்துக்கும்
அவனுக்கு ஒரு பஸ் இருக்கு...
டிக்கெட் என்னோமோ பத்துரூபாய் தான்...
நடந்து போய்கிட்டே இருக்கான்...
இரவு நேரம் என்பதால்...
தனியா போன இவன
திடீர்னு ஒரு பத்து நாய்
சுத்தி வளைத்து குலைக்க ஆரம்பிச்சிடுச்சி...!
இவனுக்கு என்ன பண்ணனும்னு தெரியல...!!
அவனால அந்த இடத்த விட்டு
நகர முடியல...
நகர்ந்தா நாயோட சத்தம் அதிகமாகுது...!!!
இந்த நேரம் பார்த்து
ரோட்டுல யாரையுமே காணும்...
ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி
அவன் போகவேண்டிய பேருந்து
அவன கடந்து மெல்ல போகுது...!
இப்ப
அந்த இடத்துல... நீங்க இருந்தா...!
உங்களுக்கு என்ன தோணும்...?
வீட்டுக்கு தனியா நடந்து வந்துக்கிட்டு இருக்கான்...
வீடு பக்கத்துல தான்...
நடந்து போன அரை மணிநேரத்துல போயிடலாம்...
அவன் நினைச்சிருந்தா
பஸ்சுல போகலாம்...
கையில பஸ்சுக்கு காசும் இருக்கு...!
ஒவ்வொரு கால்மணி நேரத்துக்கும்
அவனுக்கு ஒரு பஸ் இருக்கு...
டிக்கெட் என்னோமோ பத்துரூபாய் தான்...
நடந்து போய்கிட்டே இருக்கான்...
இரவு நேரம் என்பதால்...
தனியா போன இவன
திடீர்னு ஒரு பத்து நாய்
சுத்தி வளைத்து குலைக்க ஆரம்பிச்சிடுச்சி...!
இவனுக்கு என்ன பண்ணனும்னு தெரியல...!!
அவனால அந்த இடத்த விட்டு
நகர முடியல...
நகர்ந்தா நாயோட சத்தம் அதிகமாகுது...!!!
இந்த நேரம் பார்த்து
ரோட்டுல யாரையுமே காணும்...
ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி
அவன் போகவேண்டிய பேருந்து
அவன கடந்து மெல்ல போகுது...!
இப்ப
அந்த இடத்துல... நீங்க இருந்தா...!
உங்களுக்கு என்ன தோணும்...?
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment